பிறந்த சிசுவை படுகொலை செய்த தாய் : மட்டு. கல்லடியில் வைத்து கைது

Loading… பிறந்த சிசு ஒன்றை கொலை செய்து கிணற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து நேற்றைய தினம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். துறைநீலாவனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே கடந்த 27ஆம் திகதி குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Loading… மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் கடந்த முதலாம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து … Continue reading பிறந்த சிசுவை படுகொலை செய்த தாய் : மட்டு. கல்லடியில் வைத்து கைது